ராஜீவ்காந்தி கொலை வழக்கு

img

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.